பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபை, மீரிகம டீ எஸ் சேனாநாயக மத்திய கல்லூரியில் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதியிலிருந்து 16ஆம் திகதி வரை நடத்தப்பட்ட கண்காட்சியில் கலந்து கொண்டது. இதனுடாக கண்காட்சிக்கு வருகை தந்தவர்களை பாவனயளர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக விழிப்புணர்வூட்ட முடியுமாக இருந்தது.மேலும், அதிகாரசபையின் சேவைகளும் காட்சிப்படுத்தப்பட்டன.